மிருத்யுஞ்சய் குழந்தை எப்படி மல்கங்கிரியில் பிறந்தது?
அரசுக்கும் போராளிகளுக்கும் மோதல்கள் நடக்கும் ஒடிசாவின் உயர்ந்த மலையின் அடர்காடுகளின் நடுவே இருக்கும் மல்கங்கிரியின் பழங்குடி கிராமங்களிலிருந்து சுகாதார நிலையங்களுக்கு செல்ல உடைந்த சாலைகளும் அரிதான படகுச் சேவைகள் மட்டுமே வழிகள்
ஜெயந்தி பருடா ஒடிசா மல்கங்கிரியின் செர்பல்லி கிராமத்தை சேர்ந்தவர். கலிங்கா தொலைக்காட்சியில் முழுநேர செய்தியாளராக பணிபுரிகிறார். கிராமப்புற வாழ்க்கைக் கதைகளை சேகரிக்கும் அவர் வாழ்க்கைகள், கலாசாரம் மற்றும் சுகாதார கல்வி பற்றிய செய்திகளை தருகிறார்.
See more stories
Illustration
Labani Jangi
லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
See more stories
Series Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.