பணக்கார-விவசாயிகள்-உலகளவு-திட்டங்கள்-உள்ளூர்-முட்டாள்தனம்

Mumbai, Maharashtra

May 10, 2021

பணக்கார விவசாயிகள், உலகளவு திட்டங்கள், உள்ளூர் முட்டாள்தனம்

தில்லி எல்லையில் போராடும் விவசாயிகளை கலைக்கும் முயற்சிகளில் தோற்றதால் அடக்குமுறையை நியாயப்படுத்தும் சர்வதேச சதிக் கதைகள் பரப்பப்படுகின்றன. அடுத்தகட்டமாக இக்கதைகள் அந்நிய கிரக சதி என்றும் சேர்க்கப்படுமா?

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.