பஞ்சாபின்-அர்ஹ்தியாக்கள்-தரகு-வேலையின்-பாவங்கள்

Barnala, Punjab

Jul 03, 2018

பஞ்சாபின் அர்ஹ்தியாக்கள்: தரகு வேலையின் பாவங்கள்

பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் மற்றும் அரசியலில் வலிமையாகவும் மிகுந்த செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் தரகர்கள் (அர்ஹ்தியாக்கள்). அவர்களுடைய பிடியை உடைக்காமல் பஞ்சாபின் விவசாய நெருக்கடியை சரி செய்யும் முயற்சிகள் பலனளிக்கப் போவதில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Kavitha Muralidharan

கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.