தண்ணீர்-பணம்-போல்-ஓடிய-போது

Osmanabad, Maharashtra

Nov 05, 2021

தண்ணீர் பணம் போல் ஓடிய போது

ஒஸ்மானபாத் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியில் பலர் தங்கள் உயிரை தற்காத்துக் கொள்ள போராட வேண்டிய சூழலில் தள்ளியுள்ள அதேவேளையில், வறட்சி காரணமாக ஏற்படும் 24 மணிநேர வணிகத்திற்கும் வழிவகுத்துள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.