செல்லப்பிராணிகளுக்காக-இருக்கும்-ரீட்டா-அக்கவின்-வாழ்க்கைநாய்கள்-பூனைகளுக்காக-வாழும்-ரீட்டா-அக்கா

Chennai , Tamil Nadu

Jun 26, 2020

செல்லப்பிராணிகளுக்காக இருக்கும் ரீட்டா அக்கவின் வாழ்க்கை/நாய்கள், பூனைகளுக்காக வாழும் ரீட்டா அக்கா

ரீட்டா அக்காவின் காலைநேரங்கள், சென்னை மாநகராட்சியின் கோட்டூர்புரம் வீதிகளிலுள்ள குப்பைகளை அகற்றுவதில் கழியும்; ஆனால், இந்த மாற்றுத் திறனாளி ஒப்பந்த தொழிலாளரின் மாலைநேரங்கள் செல்லப்பிராணிகளுக்கு உணவு வழங்குவதிலும், அவர்களுடன் கொஞ்சிப் பேசுவதிலும் கழிக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.