ஒரு முரட்டுக் காளையை போல நீர் மக்களை விரட்டிய போது
கோவிட்-19 ஆல் ஊரே அடங்கி இருக்கும் போது மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனத்தில் அம்பான் புயல் தாக்கியது. பாரியை சேர்ந்தவர்கள் அங்கு சென்றபோது ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து, மரங்கள், வீடுகள் எல்லாம் இடிபட்டு கிடந்ததை கண்டனர்
ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.