உத்தராகண்ட் மாநில மலைவாழ் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் குறுகிய, செங்குத்தான பாதைகளில் பயணிக்கும் தங்களது துயர பயணங்களுக்கு எந்த அரசாங்கம் சாலை அமைத்து தீர்வு தரும் என்னும் எதிர்பார்ப்பில் வாழ்ந்து வருகின்றனர்
அர்பிதா சக்ரவர்த்தி/ஆர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார்
See more stories
Translator
Neelambaran A
பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.