அல்மோராவில்-துயரம்---மகப்பேறுக்காக-மலைகளை-கடக்கும்-கர்ப்பிணிகள்

Almora, Uttarakhand

May 31, 2021

அல்மோராவில் துயரம் - மகப்பேறுக்காக மலைகளை கடக்கும் கர்ப்பிணிகள்

கடந்தாண்டு, உத்ரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் ரனோ சிங், மருத்துவமனைக்குச் செல்வதற்கு மலையேறிக்கொண்டிருக்கும் பாதி வழியில் சாலையிலேயே பிரசவித்தார். அங்குள்ள நிலப்பரப்பு மற்றும் செலவுகளாலும் மலையில் குடியிருக்கும் பெரும்பாலானோர் வீடுகளிலேயே பிரசவிக்கச் செய்கின்றனர்

Illustration

Labani Jangi

Editor and Series Editor

Sharmila Joshi

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jigyasa Mishra

ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.

Illustration

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.

Editor and Series Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.