chadar-badni-puppets-at-santhal-festival-ta

Birbhum, West Bengal

Jul 21, 2023

சந்தால் திருவிழாவில் சாதர் பாதனி பொம்மலாட்டம்

தபன் முர்மூ, சந்தால் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஓர் இளம் விவசாயி; மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர். தங்கள் அறுவடைத் திருவிழாவின்போது பொம்மலாட்டம் நிகழ்த்தும் இவர், தன் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கலை மீது ஆர்வம் குறைந்திருக்கிறது என கவலைப்படுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Smita Khator

ஸ்மிதா காடோர், பாரியின் இந்திய மொழிகள் திட்டமான பாரிபாஷாவில் தலைமை மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். மொழிபெயர்ப்பு, மொழி மற்றும் ஆவணகம் ஆகியவை அவர் இயங்கும் தளங்கள். பெண்கள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவர் எழுதுகிறார்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.