இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலின் முதல் கட்டமாக பண்டாரா-கோண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. அரசு வேலைக்கான பயிற்சியில் சிவாஜி ஸ்டேடியத்தில் மும்முரமாக இருக்கும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த பதற்றமும் நிலவுகிறது. அதுதான் அவர்களுக்கு முதன்மையானது; தேர்தல் வாக்குறுதிகள் பொருட்டாக அவர்களுக்கு இல்லை. இன்றைய கட்டுரை கிராமப்புற வாக்குச்சீட்டு 2024 - என்ற எங்கள் தொடரைத் தொடங்கி வைக்கிறது
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
See more stories
Editor
Priti David
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.