மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தின் காட்டுப் பகுதிகளில் இருக்கும் இரும்புத் தாது சுரங்கங்கள், பழங்குடியினரின் வசிப்பிடங்களையும் பண்பாட்டையும் அழித்து விட்டன. பல வருடங்களாக இப்பகுதியில் அரசு பாதுகாப்பு படையினருக்கும் சிபிஐ (மாவோயிஸ்டு)களுக்கும் மோதலும் நடந்து வருகிறது. இந்த வருடத்தில் இங்குள்ள 1,450 கிராம சபைகள், 2024ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்திருக்கின்றன. காரணம் இதுதான்…
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.