amma-gets-angry-and-goes-away-to-the-sea-ta

Chengalpattu, Tamil Nadu

Mar 12, 2024

’அம்மாவுக்கு கோபம் வந்தா, கடலோட போயிடுவா’

மாசி மாதத்தில் இருளர் சமூகத்தினர் சென்னைக்கருகே இருக்கும் மாமல்லபுரத்தில் கூடி, அவர்களின் தெய்வம் கன்னியம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் திரும்பி வரக் கேட்பார்கள். மொத்த கடற்கரையிலும் பூசாரிகள் திருமணங்களை நடத்துவார்கள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள், ஆசிர்வாதம் வழங்குவார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Smitha Tumuluru

ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த ஆசிரியராக இருக்கிறார். பாரி கல்வி பணியாக, பயிற்சி பணியாளர்கள் மற்றும் மாணவ தன்னார்வலர்கள் ஆகியோருடன் அவர் பணியாற்றுகிறார். அனுபவம் பெற்ற வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், நகரம் மற்றும் பயண இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.