பறந்து-கொண்டிருக்கும்-உதிரித்-தொழிலாளர்கள்

May 01, 2023

பறந்து கொண்டிருக்கும் உதிரித் தொழிலாளர்கள்

அடிப்படை தொழிலாளர் உரிமைகளை புறக்கணிக்கும் செயலி சார்ந்த வேலைகளில் சேரும் தினக்கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச தொழிலாளர் தினமாக அங்கீகரிக்கப்பட்ட இன்று, மே 1ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழிலாளர்களுடன் பாரி பேசுகிறது

Author

PARI Team

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

PARI Team

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.