தேர்தல்-களத்தில்-யாவத்மால்-விவசாயி-கணவரை-இழந்த-பெண்

Yavatmal, Maharashtra

May 21, 2019

தேர்தல் களத்தில் யாவத்மால் விவசாயி கணவரை இழந்த பெண் !

வைசாலி யேதே ஒரு விவசாயக்கூலி. அங்கன்வாடி ஊழியர். அவரது கணவர் 2011இல் தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்ட்ரத்தின் கிழக்குப் பகுதியில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். செல்வாக்குள்ள அரசியல் பெரும் புள்ளிகளை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.