PARI-ன் புகைப்படக் கலைஞர் ஒருவர், புகைப்படக் கருவியின் லென்ஸ்ஸை தன் பக்கமாக திருப்பி மதுரையின் ஒரு தெருவிளக்கு வெளிச்சத்தில் தன் சுயம் உருவான கதையைப் படம் பிடிக்கிறார். தூரமாக இருந்தாலும் தாயிடமிருந்து பிரிக்க முடியாத தன் சுயத்தின் உருவாக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்
எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர்.
பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.