தெருவிளக்கின்-வெளிச்சத்தில்-என்-தாயின்-வாழ்க்கை

Madurai, Tamil Nadu

Dec 17, 2021

தெருவிளக்கின் வெளிச்சத்தில் என் தாயின் வாழ்க்கை

PARI-ன் புகைப்படக் கலைஞர் ஒருவர், புகைப்படக் கருவியின் லென்ஸ்ஸை தன் பக்கமாக திருப்பி மதுரையின் ஒரு தெருவிளக்கு வெளிச்சத்தில் தன் சுயம் உருவான கதையைப் படம் பிடிக்கிறார். தூரமாக இருந்தாலும் தாயிடமிருந்து பிரிக்க முடியாத தன் சுயத்தின் உருவாக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.