சுந்தரவனக்காடுகளில்-பாம்பு-தெய்வ-நாடகம்

South 24 Parganas, West Bengal

Oct 18, 2021

சுந்தரவனக்காடுகளில் பாம்பு தெய்வ நாடகம்

மேற்கு வங்கத்தின் ரஜத் ஜுபிலி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் மனச பல கானம் என்கிற பாரம்பரிய இசை நாடகம் போட ஒன்றிணைந்திருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.