சங்கோலில்-அனைத்தும்-தலைகீழாக-மாறிவிட்டது

Solapur, Maharashtra

Sep 09, 2019

சங்கோலில் 'அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது'

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தின் சங்கோல் தாலுகாவில் உள்ள கிராமங்களில் நல்ல மழைப்பொழிவு மற்றும் வறண்ட வானிலையின் பழைய சுழற்சி முறை எவ்வாறு உடைக்கப்பட்டது- ஏன், எதன் தாக்கத்தினால் உடைக்கப்பட்டது என்பதைப் பற்றிய பிரமிக்கத்தக்க கதைகள் நிறைந்திருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Reporter

Medha Kale

மேதா கலே துல்ஜாபூரை சேர்ந்தவர். பாரியின் மராத்தி மொழிபெயர்ப்பு ஆசிரியராக இருக்கிறார். பெண்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தளங்களில் அவர் இயங்கியிருக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Series Editors

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Series Editors

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.