குவியமற்ற பிம்பம்: இந்திய நுழைவாயிலின் புகைப்படக் கலைஞர்கள்
மும்பை நினைவுச்சின்னத்துக்கு வருகை தரும் மக்களுக்கு நினைவுகளையும் புகைப்படங்களையும் பல பத்தாண்டுகளாக கொடுத்துக் கொண்டிருந்த பல புகைப்படக் கலைஞர்களுக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.