சத்தாரா மாவட்டத்தைச் சேர்ந்த லலிதா பாபர் ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியாவின் சார்பாகக் கலந்து கொண்டார். அவர் இந்த உயரத்தை எட்ட கடந்து வந்த பயணம் பிரமிக்க வைப்பது
சுகஹதா தட்கே ஹவுஸ்டன், டெக்சாசில் வசிக்கும் தனித்து இயங்கும் பத்திரிக்கையாளர். இதற்கு முன்னர் அவர் மும்பையில் தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து ஆகிய நாளிதழ்களில் வேலை பார்த்தார். அவரின் கட்டுரைகள் டெக்சாஸ் மன்த்லி, ஹவுஸ்டன் கிரானிக்கிள், ஸ்க்ரோல்.இன் ஆகிய இதழ்களில் அவரின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.