தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் மேய்ச்சல்காரர்களின் வீட்டில் தொங்கவிடப்பட்ட ஒரு மண் பானை மிகவும் ஆர்வமூட்டும் செயல்பாட்டை கொண்டது போல காணப்பட்டது. மேலும் அது அரிதாகவே பாரம்பரியமானதாக இருக்கும் என்று தோன்றியது.
அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.