கொல்ஹாப்பூர் முற்போக்கு நகரமாக அறியப்படுகிறது. ஷாகு, புலே மற்றும் அம்பேத்கர் போன்ற பெரும் சிந்தனையாளர்களின் மரபை அது கொண்டிருக்கிறது. பல பண்பாடுகளுக்கு இடையிலான மதிப்பையும் நட்புறவையும் ஊக்குவிக்கும் பணிகளை பல மதங்கள் மற்றும் சாதிகளை சேர்ந்த மக்கள் இன்றும் செய்து அந்த முற்போக்குப் பணியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

எனினும் சமீப காலத்தில் ஒத்திசைவான சமூகத்தை உடைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிந்தனைகளை சிந்தனைகள் கொண்டுதான் எதிர்கொள்ள வேண்டும். ஷர்ஃபுதீன் தேசாய் மற்றும் சுனில் மாலி போன்றவர்கள் சமூகத்தின் ஒற்றுமையை பேண முயற்சிக்கின்றனர்.

ஷர்ஃபுதீன் தேசாயும் சுனில் மாலியும் மகாராஷ்டிராவின் கொல்ஹாப்பூர் மாவட்டத்திலுள்ள தர்தால் கிராமத்தில் வசிக்கிறார்கள்.  ஷர்ஃபுதீன் தேசாய் ஒரு இந்து மதகுருவுடன் இருக்கிறார். சுனில் மாலி ஓர் இஸ்லாமிய மதகுருவுடன் இருக்கிறார்.

காணொளி: சகோதரத்துவம்

தமிழில் : ராஜசங்கீதன்

Jaysing Chavan

ஜெய்சிங் சவான் கொல்ஹாப்பூரைச் சேர்ந்த புகைப்படக்காரர், திரைப்பட இயக்குநர்.

Other stories by Jaysing Chavan
Text Editor : PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Other stories by PARI Desk
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan