' புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும், ' என்பது ஒருங்கிணைக்கப்பட்ட இணைய வழி புகைப்பட கண்காட்சி. காணொளியில் இடம்பெற்றுள்ள உண்மையான புகைப்படங்களும், கீழுள்ள கட்டுரைகளும் பார்வையாளர்கள் கண்காட்சியை நேரடியாக காணும் உணர்வை ஏற்படுத்துகின்றன. புகைப்படங்கள் யாவும் 1993 முதல் 2002 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பத்து மாநிலங்களில் பி. சாய்நாத் அவர்களால் எடுக்கப்பட்டவை. இப்படங்கள் பொருளாதார சீர்திருத்தத்தின் முதல் பத்தாண்டு காலத்தையும், தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடங்குவதற்கு முன்பான முதல் இரண்டு ஆண்டுகளையும் காண்பிக்கின்றன.

தமிழில்: சவிதா

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Other stories by P. Sainath
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha