புற்றுநோய், கொரோனா (கோவிட்-19) நோய் தொற்றுக்கிடையே தங்குவதற்கும் இடமின்றி தவிப்பவர்கள்
மகராஷ்ட்ராவின் கோலாப்பூர் மாவட்டத்திலிருந்து கீதாவின் புற்றுநோய் சிகிச்சைக்காக அவரும் அவரது கனவர் சதேந்தரும் மும்பை வந்துள்ளனர். டாடா நினைவு மருத்துவமணைக்கு அருகிலுள்ள நடைபாதையில் வாழ்ந்து வரும் இருவருக்கும் இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.