தாமோதர் ஆற்றை ஒட்டிய அம்தா நகரில் வேளாண்மையும், மீன்பிடித்தலுமே முதன்மையான தொழில்கள். இங்குள்ள பெண்கள் சிஃப்பான், ஜார்ஜெட் புடவைகளில் சிறு கற்களை பதித்து, சாதாரண புடவைகளை கலை படைப்பாக மாற்றுகின்றனர்.

மேற்குவங்கத்தின் பல வீடுகளில் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். இதில் கிடைக்கும் வருவாய், குடும்பச் செலவுகளை தீர்ப்பதோடு, சுதந்திர உணர்வையும் அளிக்கிறது.

மேற்குவங்க கடைகளில் கல் பதித்த புடவைகள் ரூ.2000 வரை விற்கின்றன. ஆனால் அவற்றை தயார் செய்யும் பெண்களுக்கு ஒரு புடவைக்கு ரூ.20 மட்டுமே கிடைக்கிறது.

PHOTO • Sinchita Maaji

உருப்படிகள் எண்ணிக்கையை வைத்து பணி செய்யும் மௌசமி பத்ரா, ஆபரண கற்களைக் கொண்டு புடவைகளை அலங்கரிக்கிறார்

2015-16 பாரி நல்கையின் ஒரு பகுதியாக சிஞ்சிதா மாஜியின் இந்த காணொளியும், கதையும் உருவாக்கப்பட்டது

தமிழில்: சவிதா

Sinchita Maji

சிஞ்சிதா மாஜி பாரியின் மூத்த காணொளி தொகுப்பாளர் மற்றும் சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார்.

Other stories by Sinchita Maji
Translator : Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Other stories by Savitha