தொழிலாளர்களின்-வாழ்வு-நிலையற்ற-பயணம்-நிரந்தர-துயரம்

Mumbai, Maharashtra

Sep 08, 2020

தொழிலாளர்களின் வாழ்வு: நிலையற்ற பயணம், நிரந்தர துயரம்

யார் அந்த புலம்பெயர் தொழிலாளர் – மார்ச் 25ம் தேதி ஊடகங்கள் கண்டறிந்த நபரா? இந்தக் கேள்வியை மும்பையில் வளர்ந்த குழந்தைப் பருவத்தோடும், வாழ்வனுபவத்தோடும் எதிர்கொள்ளும் ஒரு வேதனைப் பார்வை

Author

Jyoti

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.