young-soldiers-of-misfortune-ta

Sangli, Maharashtra

Nov 12, 2024

துரதிர்ஷ்டத்தில் இளம் வீரர்கள்

மகாராஷ்டிராவில் இருக்கும் இளையோர், அரசுப் பணிகள் பெற கடுமையாக உழைக்கின்றனர். அக்னிவீரர்களாக முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த லட்சியத்தின் ஆயுள் குறைவுதான். நான்கு வருடங்கள் கழித்து நான்கில் ஒருவர் மட்டும்தான் ராணுவத்தில் நிரந்தர பணி பெற முடியும். பயிற்சி பெற்ற மிச்ச வீரர்கள் அனைவரும் மீண்டும் புதிதாக வேலை தேட வேண்டும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.