why-do-we-vote-ta

Jalpaiguri, West Bengal

May 28, 2024

‘ஏன் நாம் வாக்களிக்கிறோம்?’

நம் ஜனநாயகத்தில் நடத்தப்படும் மக்களவை தேர்தல்கள் எப்படி சாமானியர் உரிமைகளை தவிர்த்து வேறு பல விஷயங்களை பேசுவதாக இருக்கிறது என ஒரு கவிஞர் விவரிக்கிறார்

Poem and Text

Moumita Alam

Illustration

Antara Raman

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Poem and Text

Moumita Alam

மெளமிதா ஆலம் மேற்கு வங்கத்தை சேர்ந்த கவிஞர் ஆவார். The Musings of the Dark மற்றும் Poems at Daybreak கவிதைத் தொகுப்புகளை அவர் பிரசுரித்திருக்கிறார். அவரின் எழுத்துகள் தெலுங்கிலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Illustration

Antara Raman

அந்தரா ராமன் ஓவியராகவும் வலைதள வடிவமைப்பாளராகவும் இருக்கிறார். சமூக முறைகல் மற்றும் புராண பிம்பங்களில் ஆர்வம் கொண்டவர். பெங்களூருவின் கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிருஷ்டி நிறுவனத்தின் பட்டதாரி. ஓவியமும் கதைசொல்லல் உலகமும் ஒன்றுக்கொன்று இயைந்தது என நம்புகிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.