what-we-want-is-work-on-all-30-days-ta

Pune, Maharashtra

Feb 07, 2025

‘எங்களுக்கு 30 நாட்களும் வேலை வேண்டும்!’

மகாராஷ்டிராவின் நிலமற்ற பில் பார்தி குடும்பங்கள், ‘குற்றப்பரம்பரை’ நிலை நீக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு பிறகும் பாரபட்சத்தையும் வறுமையையும் எதிர்கொண்டு வருகின்றனர். பட்ஜெட் அவர்களுக்கு எந்த மாற்றத்தையும் தரவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jyoti

ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.