we-dont-know-how-to-live-anymore-ta

Virudhunagar, Tamil Nadu

Apr 02, 2024

‘எப்படி வாழப் போகிறோமென தெரியவில்லை’

சிவகாசியின் பட்டாசு ஆலை விபத்தில் 14 தலித் தொழிலாளர்கள் உயிரிழந்ததில், அவர்களின் குடும்பத்தினர் திக்கற்று தவிக்கின்றனர். இறந்து போன அனைவரும், பிழைக்க வேறு வழியின்றி வாழ்வாதாரத்துக்காக இப்பணியை செய்த தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.