vajesinh-pargi-a-life-in-letters-and-worse-ta

Dahod, Gujarat

Oct 13, 2023

வஜேசிங் பார்கி: எழுத்துகளில் ஒரு வாழ்க்கை

குஜராத்தை சேர்ந்த பழங்குடி கவிஞரான வஜேசிங் பார்கி, செப்டம்பர் 23, 2023 அன்று மறைந்தார். குஜராத் இலக்கியத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருந்த அவர், நம்பிக்கை, பசி மற்றும் கஷ்டங்கள் பற்றி வலிமையான கவிதைகள் எழுதினார். குஜராத்தியிலும் பஞ்சாமஹலி பிலியிலும் எழுதிய கவிஞருக்கு ஓர் அஞ்சலி

Translator

Rajasangeethan

Photos and Video

Umesh Solanki

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photos and Video

Umesh Solanki

உமேஷ் சொலாங்கி அகமதாபாத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆவார். இதழியலில் முதுகலை பெற்றிருக்கிறார். நாடோடி வாழ்க்கையை விரும்புபவர். மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு புதினம் மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவற்றை அவர் பிரசுரித்திருக்கிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.