அச்சுறுத்தலுக்கு எதிராக வாக்களிக்கும் திருநங்கையர்
வாரணாசியில், திருநங்கையரின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய சட்ட ஒழுங்குத் துறை தொடர்ந்து தவறி வந்திருக்கிறது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர்கள் மாற்றத்துக்கு வாக்களிக்கின்றனர்
ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.
See more stories
Illustration
Jigyasa Mishra
ஜிக்யாசா மிஸ்ரா பொதுச் சுகாதாரம் மற்றும் சமூக விடுதலை பற்றி தாகூர் குடும்ப அறக்கட்டளையின் மானியம் கொண்டு சேகரிக்கும் பணியைச் செய்கிறார். இந்த கட்டுரையை பொறுத்தவரை எந்தவித கட்டுப்பாட்டையும் தாகூர் குடும்ப அறக்கட்டளை கொண்டிருக்கவில்லை.
See more stories
Photographs
Abhishek K. Sharma
அபிஷேக் கே. ஷர்மா, வாரணாசியை சேர்ந்த புகைப்பட காணொளி பத்திரிகையாளர். பல தேசிய சர்வதேச தளங்களில் சுயாதீனமாக பணிபுரிந்து சமூக, சூழலியல் பிரச்சினைகள் சார்ந்து பங்களிப்புகள் செய்திருக்கிறார்.
See more stories
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.