these-protests-are-like-school-for-us-ta

Mansa, Punjab

Jun 05, 2024

‘இந்தப் போராட்டங்கள் எங்களுக்கு பள்ளிக்கூடம் போல’

பஞ்சாபின் மன்சா மாவட்ட கிஷான்கர் சேதா சிங் வாலாவின் முதியப் பெண்களுக்கு, 2020-2021-ல் நடந்த வரலாற்றுப் பூர்வமான விவசாயப் போராட்டங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன. அங்கு கற்பிக்கப்பட்ட எதிர்ப்புணர்வு, 2024ம் தேர்தல்களுக்கான அவர்களின் தேர்வுகளை முடிவு செய்வதிலும் பயன்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arshdeep Arshi

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ், பாரியில் மூத்த ஆசிரியராக பணிபுரிந்தவர். வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து எழுதியிருக்கிறார். பாரியின் சமூகதள செயல்பாடுகளை (2017-2025) வழி நடத்தியிருக்கிறார். பாரி கட்டுரைகளை வகுப்பறைகளுக்குள் கொண்டு சென்று, மாணவர்கள் தங்களை சுற்றி நடக்கும் விஷயங்களை ஆவணப்படுத்தவென கல்விக்குழுவுடனும் பணியாற்றியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.