these-protests-are-like-school-for-us-ta

Mansa, Punjab

Jun 05, 2024

‘இந்தப் போராட்டங்கள் எங்களுக்கு பள்ளிக்கூடம் போல’

பஞ்சாபின் மன்சா மாவட்ட கிஷான்கர் சேதா சிங் வாலாவின் முதியப் பெண்களுக்கு, 2020-2021-ல் நடந்த வரலாற்றுப் பூர்வமான விவசாயப் போராட்டங்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துபவையாக இருந்தன. அங்கு கற்பிக்கப்பட்ட எதிர்ப்புணர்வு, 2024ம் தேர்தல்களுக்கான அவர்களின் தேர்வுகளை முடிவு செய்வதிலும் பயன்படுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arshdeep Arshi

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.

Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.