the-waters-of-the-sutlej-run-black-ta

Ludhiana, Punjab

Nov 26, 2024

சாக்கடையான சட்லஜ் நதி

ஒரு காலத்தில் குடிநீருக்கும் பாசனத்திற்கும் ஆதாரமாக இருந்த சட்லஜ் நதியில் கலக்கின்ற புத்த நாலா தொடர்ந்து மாசடைந்து வருகிறது. இது குறித்த அரசின் அக்கறையின்மையை எதிர்த்து லூதியானாவில் நிகழ்ந்த 'காலே பானி டா மோர்ச்சா' போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arshdeep Arshi

அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.