the-tangled-skeins-of-rajbhoi-rope-makers-ta

Ahmedabad, Gujarat

Mar 10, 2024

கயிறு செய்பவர்களின் வாழ்க்கை முடிச்சுகள்

கைவிடப்பட்ட ஜவுளி இழைகள், இந்த நாடோடி சமூகப் பெண்களால் பல அளவுகளிலான கயிறுகளாக உருவாக்கப்படுகின்றன. அவர்கள் குஜராத்தின் பல பகுதிகளுக்கு பயணித்து கழிக்கப்பட்ட இழைகளை வாங்குகின்றனர். மாநிலம் முழுக்க ரயில்களில் இரவு நேரங்களில் பயணிக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Solanki

உமேஷ் சொலாங்கி அகமதாபாத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆவார். இதழியலில் முதுகலை பெற்றிருக்கிறார். நாடோடி வாழ்க்கையை விரும்புபவர். மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு புதினம் மற்றும் கட்டுரை தொகுப்பு ஆகியவற்றை அவர் பிரசுரித்திருக்கிறார்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.