the-fear-fuelled-migrations-of-latur-ta

Latur, Maharashtra

Oct 21, 2024

லத்தூரில் குடியேறும் தலித் மக்கள்

கடந்தாண்டு விதிக்கப்பட்ட ஒரு 'தடை' சத்புதே குடும்பத்தை மொகர்கா கிராமத்திலிருந்து லத்தூர் நகரத்திற்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியது - மீண்டும் தலைதூக்கும் பாகுபாட்டால் அவர்களைப் போலவே மராத்வாடாவில் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் தலித்துகளின் எண்ணிக்கை அதிரிகரித்து வருகின்றது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.