state-reassures-protesting-ashasonce-again-ta

South Mumbai, Maharashtra

Mar 08, 2024

ஆஷா பணியாளர்கள் மீண்டும் வாக்குறுதி கொடுக்கும் அரசு

மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆஷா பணியாளர்கள் - பெண் பணியாளர்கள் - சிறந்த ஊதியத்திற்காகவும், சரியான நேரத்திற்கு அதை வழங்கிடவும், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவுக்காகவும் பேரணி நடத்தி வருகின்றனர். நகரின் ஆசாத் மைதானத்தில் அவர்களின் போராட்டம் அண்மையில் 21 நாட்கள் வரை நீடித்தது. முக்கியமான பெண் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு மீண்டும் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் இது மூன்றாவது அதிகாரப்பூர்வ உத்தரவாதமாகும். ஆனால் வாக்குறுதிகள் செயல்பாட்டிற்கு வரவில்லை. பெண்கள், அவர்களது ஒற்றுமை மற்றும் அவர்களது உரிமைகளுக்கான போராட்டம் பற்றிய சர்வதேச மகளிர் தினத்திற்கான கட்டுரை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritu Sharma

ரிது ஷர்மா, பாரியில், அழிந்துவரும் மொழிகளுக்கான உள்ளடக்க ஆசிரியர். மொழியியலில் எம்.ஏ. பட்டம் பெற்ற இவர், இந்தியாவின் பேசும் மொழிகளை பாதுகாத்து, புத்துயிர் பெறச் செய்ய விரும்புகிறார்.

Author

Swadesha Sharma

ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.