saraikela-chhaus-soul-is-in-its-masks-ta

Seraikela-Kharsawan, Jharkhand

Oct 02, 2024

‘சராய்கெலா சாவின் ஆன்மா, முகமூடிகளில் இருக்கிறது’

மூன்றாம் தலைமுறையை சேர்ந்த கைவினைஞரான திலீப் பட்நாயக், சாவ் நிகழ்வுக்கு தேவைப்படும் பல முகமூடிகளை தயாரிக்கும் சில கைவினைக் கலைஞர்களில் ஒருவராவார். பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் முகமூடிகள், ஜார்க்கண்டின் நடன நிகழ்ச்சியின் அங்கமாகும்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Editor

PARI Desk

பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.