santhals-in-the-promised-land-of-purnia-ta

Purnia, Bihar

Oct 30, 2025

புர்னியாவில் சொந்த நிலம் மறுக்கப்படும் சந்தால்கள்

நில உரிமைக்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முன்னோர்கள் போராடியதை போலவே இன்றும் பிகாரில் சந்தால் பழங்குடியினர் போராடி வருகிறார்கள். சுதந்திரத்துக்கு பின் நிலச்சீர்திருத்த சட்டம் அமல் செய்யப்பட்ட முதல் மாநிலங்களில் பிகாரும் ஒன்று

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, தஷிலா-பாரியின் மூத்த மானியப்பணியாளராக 2025ல் இருக்கிறார். முன்னாள் மானியப் பணியாளராக 2022-ல் இருந்தார். சுயாதீன பத்திரிகையாளரான அவர் பிகாரை சேர்ந்தவர். விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Photo Editor

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.