தேர்தலை தவற விடும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்
மத்தியப்பிரதேசத்திலிருந்து சட்டீஸ்கருக்கு வந்து வேலை பார்க்கும் இந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர்களில் தேர்தல் நடக்கும் தேதிகள் தெரியவில்லை. 2024ம் ஆண்டு தேர்தலில் இவர்கள் வாக்களிப்பதற்கான சாத்தியம் குறைவுதான்
புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.
See more stories
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.