politicians-come-for-votesand-then-they-leave-ta

Dumka, Jharkhand

Jun 01, 2024

‘அரசியல்வாதிகள் வாக்கு கேட்க வருவதோடு சரி... அதன் பின் வருவதில்லை’

ஜார்க்கண்ட்டின் தும்காவில் உள்ள பழங்குடியின கிராமங்களுக்கு, அரசின் திட்டங்கள் மற்றும் வேலைகள் பெருவாரியாக தவிர்க்கப்பட்டுள்ளன. 2024 பொதுத் தேர்தல், கடைசி கட்டத்தை நெருங்கும் வேளையில், வெளிப்படையான அதிருப்தி நிலவுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.