பாரியின் நிறுவன ஆசிரியரான பி.சாய்நாத்தின் நாற்பது வருடங்களுக்கும் மேலான கிராமப்புற செய்தி சேகரிப்பு மற்றும் எழுத்துப் பணி நம் ஜனநாயகத்தை நீதி மற்றும் சமத்துவம் கொண்டு பரிசீலித்துப் பார்க்கின்றன
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.