mundrika-to-the-rescue-ta

West Champaran, Bihar

Jan 04, 2025

காக்க வந்த முந்த்ரிகா

பிகாரின் வால்மிகி புலிகள் சரணாலயத்தில் ஆபத்தான விலங்கை எதிர்கொண்டாலோ அல்லது ஒரு வன விலங்கை காக்க வேண்டும் என்றாலோ ஜீப் ஓட்டுநர் முந்த்ரிகாவை தெரிந்திருக்க வேண்டும். வன காவலாளியாக இருந்த அவர், எழுத்துப் பூர்வ தேர்வில் வென்றவர்களுக்கு பதவியை பறிகொடுக்க வேண்டி வந்தது. எனினும் அவரது மக்கள் அவரது திறன்களை சார்ந்துதான் இருக்கிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Umesh Kumar Ray

உமேஷ் குமார் ரே, 2025ம் ஆண்டின் பாரி தஷிலா மானியப் பணியாளர் ஆவார். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். பிகாரை சேர்ந்த அவர், விளிம்புநிலை மக்களை பற்றி எழுதி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.