mirzapurs-carpet-weavers-tied-up-in-knots-ta

Mirzapur, Uttar Pradesh

Jul 02, 2024

பின்னல்களில் சிக்கியுள்ள நெசவாளர் வாழ்க்கை

கம்பள நெசவு கலை, மற்ற கலை வகைகளை விட அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதும், உடல் ரீதியாக வருத்தும் தனித்துவமான பாணியாகும். இந்த உத்தரபிரதேச மாவட்டத்தின் பின்னப்பட்ட கம்பளம், டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சுவர்களில் தொங்குகிறது. ஆனால் இங்கே இந்த கைவினையைச் செய்யும் நெசவாளர்கள், நவீன நுட்பங்களுக்கும், பிற தொழில்களுக்கு மாறி வருகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Akanksha Kumar

அகன்ஷா குமார், டெல்லியைச் சார்ந்த மல்டிமீடியா பத்திரிகையாளர். இவர், கிராமப்புற விவகாரங்கள், மனித உரிமைகள், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகள், பாலினம் மற்றும் அரசாங்கத் திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றின் மீது ஆர்வமுள்ளவர். அவர் 2022 இல் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர இதழியல் விருதைப் பெற்றுள்ளார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editor

Sarbajaya Bhattacharya

சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.