migrantsdont-lose-that-number-ta

Banswara, Rajasthan

Aug 11, 2024

புலம்பெயர்பவர்களே… அந்த எண்ணை தவற விட்டு விடாதீர்கள்

புலம்பெயர் நெருக்கடியை கொண்ட மையம் ராஜஸ்தானின் குஷால்கர். குறைந்த படிப்பறிவு, வறுமை மற்றும் வேலைக்கான தேடல் ஆகியவை இங்குள்ள மக்களை அண்டை மாநிலங்களில் வேலை தேட வைத்திருக்கிறது. முறையான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் தொழிலாளருக்கான உதவி எண் சற்று நம்பிக்கை தருகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.