migrants-in-nanded-no-shelter-no-water-ta

Nanded, Maharashtra

Oct 11, 2023

வீடுமின்றி நீருமின்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

மகாராஷ்டிராவின் இந்த டவுனில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளராக நீங்கள் இருந்தால், மிக அடிப்படை தேவையான நீரைப் பெறுவதே பெரும் சவாலாக இருக்கும். விளிம்பு நிலை சமூகங்களின் மீது மக்கள் சந்தேகப் பார்வை கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பொது இடங்களையும் வளங்களையும் பகிர மறுக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Author

Prakash Ransingh

பிராகாஷ் ராண்சிங் SOPPECOM-ல் உதவி ஆய்வாளராக இருக்கிறார்.