migrant-musicians-in-the-mountains-ta

Kangra, Himachal Pradesh

Oct 21, 2024

மலைகளில் தஞ்சமடையும் புலம்பெயர் இசைக்கலைஞர்கள்

ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் பல நூற்றாண்டுகள் பழமையான பிரபல நாட்டுப்புற இசைக்கருவியான ராவணஹதாவை வாசிப்பதற்காக இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்று சீசன் வருமானத்தை ஈட்டுகின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Namita Waikar

நமீதா வாய்கர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். PARI-யின் நிர்வாக ஆசிரியர். அவர் வேதியியல் தரவு மையமொன்றில் பங்குதாரர். இதற்கு முன்னால் உயிரிவேதியியல் வல்லுனராக, மென்பொருள் திட்டப்பணி மேலாளராக பணியாற்றினார்.

Editor

Sharmila Joshi

ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.