meera-umap-singing-in-the-change-ta

Aurangabad, Maharashtra

Apr 14, 2024

மாற்றத்துக்கான பாடல்களை பாடும் மீரா உமாப்

யாசகம் கேட்டு மகாராஷ்டிராவின் கிராமங்களில் பாடிக் கொண்டிருந்த மடாங் சமூகத்தை சேர்ந்த சிறுமி வளர்ந்து புரட்சிகர ஷாகிராகி இருக்கிறார். ’டிமடி’ என்கிற சிறு மேள வாத்தியத்தை வாசித்து, பீம் பாடல் பாடி, அவர் பாபாசாகேப்பின் செய்தியை பரப்புகிறார். ஏப்ரல் 14, 2024 அன்று வரும் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவரின் கதை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Illustrations

Labani Jangi

லபானி ஜங்கி 2020ம் ஆண்டில் PARI மானியப் பணியில் இணைந்தவர். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். சுயாதீன ஓவியர். தொழிலாளர் இடப்பெயர்வுகள் பற்றிய ஆய்வுப்படிப்பை கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் படித்துக் கொண்டிருப்பவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Author

Keshav Waghmare

கேசவ் வாக்மரே மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் 2012-ல் உருவாக்கப்பட்ட தலித் ஆதிவாசி அதிகார் அந்தோலனின் (DAAA) நிறுவன உறுப்பினர் ஆவார், மேலும் பல ஆண்டுகளாக மராத்வாடா சமூகங்களை ஆவணப்படுத்தி வருகிறார்.

Editor

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.