making-bangles-from-sheep-hair-in-karadaga-ta

Belagavi, Karnataka

Jul 13, 2024

கரடகாவில் தயாரிக்கப்படும் செம்மறி ரோம வளையல்

கர்நாடகாவின் கரடகா கிராமத்தில், செம்மறி ஆட்டு ரோமத்தால் செய்யப்பட்ட வளையல்கள் மங்களகரமானதாகக் கருதப்பட்டு, பிறந்த குழந்தைகளின் மணிக்கட்டுகளைச் சுற்றி மாட்டப்படுகின்றன. மேய்ப்பர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இந்த கைவினைப் பொருளை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.