kunos-folk-missing-the-wood-and-the-trees-ta

Sheopur, Madhya Pradesh

Sep 03, 2024

மரங்களையும் காடுகளையும் இழந்த குனோ மக்கள்

பல நூற்றாண்டுகளாக இங்கு வசித்து, காடுகளை அண்டி வாழ்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான சகாரியா பழங்குடியினர், தற்போது காடுகளுக்குள் நுழையக் கூடாது என தடுக்கப்பட்டிருக்கின்றனர். சிறுத்தைப் புலி பூங்கா அமைக்கவென அவர்களுக்கு அரசு தடை விதித்து செப்டம்பர் 2024-டன் இரண்டு ஆண்டுகள் முடிகிறது

Video Editor

Sinchita Parbat

Translator

Rajasangeethan

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Video Editor

Sinchita Parbat

சிஞ்சிதா பர்பாத் பாரியில் மூத்த காணொளி ஆசிரியராக இருக்கிறார். சுயாதீன புகைப்படக் கலைஞரும் ஆவணப்பட இயக்குநரும் ஆவார். அவரின் தொடக்க கால கட்டுரைகள் சிஞ்சிதா மாஜி என்கிற பெயரில் வெளிவந்தன.