மாறிவரும் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள கரௌலி விவசாயிகள்
கிர்கிரி கிராமத்தில், காலம் தப்பிய மழை, அறுவடையை நாசமாக்குவதோடு, கால்நடைகளையும் விட்டுவைப்பதில்லை. ராஜஸ்தானின் கரௌலி மாவட்டம் முழுதும் உள்ள விவசாயிகளின் குறைகளைப் படம்பிடிக்கும் காணொளி
கபீர் நாயக் காலநிலை தகவல்தொடர்புகளில் பணிபுரிகிறார். கிளப் ஆஃப் ரோமில் 2024ம் ஆண்டுக்கான கம்யூனிகேஷன் மானியப் பணியாளராக உள்ளார்.
See more stories
Text Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Translator
Ahamed Shyam
அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.